Thursday, August 27, 2009

காதல் கதை

குவளை பூ போன்ற கண்கள் கொண்ட குறிஞ்சி பூ அவள் ,
அவள் முகம் தாமரை பூ , உடல் வாழை பூ ,
குணம் ரோஜா பூ ,
என் நெஞ்சில் பூத்தது காதல் பூ ,
இரவு பகல் பாராது பூத்தது கனவு பூ ,
என் இதயா பூவை அந்த இளமை பூவிடம்
தூதுபோக கிடைத்ததொரு தெருவில் பூ விற்கும் தாவணி பூ , தாவணி பூ
என் காதல் பூவை அந்த கன்னி பூவிடம் சேர்த்தது,
கன்னி பூவும் பதிலுக்கு ஒரு கடித பூ
அனுப்பியது,நான் ஏற்கனவே பூஜைக்கு
நிஜையீக பட்ட பூ என்ற பதில் பூவோடு இருந்தது பத்திரிக்கை பூ,
திருமண பூ பந்தலுக்கு போகாத
அரளி பூவாய் எட்ட நின்று அட்சதை பூ மட்டும்
தூவி விட்டு உதிரிந்து விழுந்தது
என்ன அசை பூ!!

No comments:

Post a Comment