Thursday, August 27, 2009

வலி

நெஞ்சுக்குள் உள்ள எண்ணங்கள்
சொல்ல வார்த்தைகள் தேடி அலைகிறேன் !
உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது!
குழந்தையை சுமக்கின்ற அன்னைபோல்
எண்ணங்களை என் உள்ளத்தில் சுமக்கிறேன் !
குழந்தையை பிரசவிக்கும் வேளை வழியானது !
"ஒன்றாக கலந்த சுவாசம்
தனியாகிறது ! வலிக்கத்தான் செய்யும் "
ஆனால் எண்ணங்களை -நான்
பிரசவிக்காமலேயே வலியோடு இருக்கிறேன் !

No comments:

Post a Comment