Friday, August 28, 2009

மனித நேயம்

பாடையில் போகிறான் வறுமைக் கோட்டில்
இறந்தவன்,வாய்க்கரிசி போட்டனர்
வந்தவர்கள் ,அவன் பிழைத்திருப்பான்
வாய்க்கு அரிசி அன்றைக்கே போட்டுருந்தால்!!!

No comments:

Post a Comment