Friday, August 28, 2009

பணம்

அதிக பணத்தை தேடும் மனிதனிடம் ,
பணம் ஏன் என்றேன் !
சுகத்திற்காக என்றான் ,ஆனால்
சுகத்தை விட்டுவிட்டு
அல்லவா பணம் தேடுகிறான் !!!

No comments:

Post a Comment