Monday, March 25, 2013

ஏக்கம்


யாருமற்ற நேரங்களில்
உணரப்படுவது தனிமையல்ல
யாவுமிருந்தும் நீயில்லா தருணத்தில்
உணரப்படுவதே தனிமை.


என்னை பிரிந்தாலும் மரந்தாலும்
காதல் என்பதை நீ நினைக்கும் ஒவ்வொரு கனமும்
என்றும் உன்னிடம் இருப்பேன்
நீ மரந்து போன அதே காதலியாக.

உன் அன்பை உன்மையாக நேசிக்க 
பலபேர் இருக்கலாம்
ஆனால்
உயிராக   சுவசிக்க
நான் மட்டுமே இருப்பேன்.

உன் பார்வை போல் யாரும்
என்னை தாகிடவில்லை
உன் வார்த்தை போல் யாரும்
என்னோடு  பேசிடவில்லை
உன் காதல் போல் யாரும்
எனக்குள் வந்ததுமில்லை...

தினம் தூக்கம் எலுகையில்
கை தொலைபேசியை
தெடுகிறது
பேசாத உன்னிடம் ஏதாவது
வந்துருகிரத  என்று...

உன் உன்மையான அன்பை பற்றி
தெரியாதவர்களீடம் உன் கோபத்தை காட்டதே..
ஏன்னென்றால்  அவர்களூக்கு தெரியாது
உன் கோபமும் ஒரு அன்பு தான் என்று...

சத்தியமாய் சொல்கிறேன்
என்னிடம் உன் நினைவுகள் இல்லை...
உன் நினைவுகளிடம்தான்
நான் இருக்கிறேன்.

எனக்குள் இருக்கும்  உன்னையே உன்னால் 
புரிந்து கொள்ள முடியாத பொது 
உன்னை மட்டுமே நேசித்து உனக்காக வாழும் சுகம் போதும்....
உன்னை எதிர் பார்த்தே வாழ்ந்திருப்பேன் என் வாழ்வின் இறுதி வரையிலும்....!!! 

No comments:

Post a Comment